
மடை திறந்த வெள்ளம் போல்
மீறி வந்து மேனி சிலிர்க்குது ...
எங்கிருந்து வந்ததோ ?
என் மனப் பூங்காவில்
சில்லிட்டு ரீங்காரமிடுகிறது
உன் நினைவு.....
பார்த்து கொண்டே வாழ துடிக்குது மனம்...
நீ இமை திறந்து,
இதழ் விரிக்க ...
நொறுங்கி போகிறேன் நான்..
என் இதய துறையில்....
வேர் விட்டு,
மலர்கிறது....
கண நொடியில்
உன் முகம்,
அப்பப்பா ......
Comments
Post a Comment