இலங்கை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா 2010-மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்
மக்களிடையே அருகியுள்ள புத்தக வாசிக்கும் திறனை வளர்க்கவும், ஈழத்து நூல்களினை இளஞ் சமுதாயத்தினர் மத்தியில் அறிமுகப்படுத்தவும் தேசிய கலை இலக்கியப் பேரவையின், கொழும்பு பேரவை புத்தகப் பண்பாட்டுத் திருவிழா-2010ஐ ஏற்பாடு செய்துள்ளது. நாளை தொடக்கம் மூன்று நாட்கள் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. காலை ஒன்பது மணி முதல் இரவு 8 மணி வரை ஈழத்து நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைபெறவுள்ளதோடு, தினந்தோறும் தெரிந்தெடுக்கப்பட்ட ஈழத்து இலக்கியங்கள் நான்கு மாலை நேரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாடகம், கவியரங்கம் போன்ற கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள்.
அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்!
இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15 காலி வீதி, வெள்ளவத்தை.
(றொக்சி திரையரங்கிற்கு முன்)
காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)
18.06.2010 (வெள்ளிக்கிழமை)
மு.ப. 9.00 ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – சைறா கலீல்
நூல்களின் அறிமுகம்
“கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
“தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
“யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல் சி.க.செந்திவேல்
“மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
19.06.2010 (சனிக்கிழமை)
மு.ப.9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – தர்சிகா தியாகராஸா
நூல்களின் அறிமுகம்
“நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
“பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
“முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : க.இரகுபன்
“ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)
மு.ப. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை– ச தனுஜன்
நூல்களின் அறிமுகம்
“ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
“வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
“நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்பு – மெ.சி.மோகனராஜன்
“செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
குறிப்பு : நண்பர்களே! இந்த விபரங்களை இயன்றளவு உங்கள் பதிவுகளிலும், சமூக வலைப்பின்னல்களிலும் பகிர்ந்து, இந்த நிகழ்வு சிறப்புற ஆதரவு தாருங்கள்!
எதிர்காலம் நோக்கிய ஆக்கப்பூர்வமான நிகழ்ச்சிநிரலில் நீங்களும் கலந்து கொண்டு, நிகழ்வை பயனுள்ளதாக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீகள்.
அனைவரும் வருக! புத்தகப் பண்பாட்டை வளர்ப்போம்!
மாபெரும் ஈழத்து நூல்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்
நூல் அறிமுக நிகழ்வும் கலை நிகழ்ச்சிகளும்
இடம் - தேசிய கலை இலக்கியப் பேரவை,
571/15 காலி வீதி, வெள்ளவத்தை.
(றொக்சி திரையரங்கிற்கு முன்)
காலம் 18,19,20–06–2010
(வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில்)
நிகழ்ச்சி நிரல்
18.06.2010 (வெள்ளிக்கிழமை)
மு.ப. 9.00 ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப 6.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – சைறா கலீல்
நூல்களின் அறிமுகம்
“கல்லெறி தூரம்" – கவிதைத் தொகுப்பு : மௌ. மதுவர்மன்
“தொடரும் உறவுகள்" - மொழி பெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு சிவ மிர்துளகுமாரி
“யாழ்பாணத்து நீர்வளம்" – ஆய்வு நூல் சி.க.செந்திவேல்
“மனைவி மகாத்மியம்" – சிறுகதைத் தொகுப்பு : திக்வெல்லைக் கமால்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
19.06.2010 (சனிக்கிழமை)
மு.ப.9.00 - ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை – தர்சிகா தியாகராஸா
நூல்களின் அறிமுகம்
“நீண்ட பயணம்" – நாவல் : மு மயூரன்
“பெண்விடுதலைவும் சமூகவிடுதலையும்" – ஆய்வு : எல்.தாட்சாயினி
“முறுகல் சொற்பதம்" – கவிதைத் தொகுப்பு : க.இரகுபன்
“ஆர்கொலோ சதுரர்" – நாட்டிய நாடகம் : சோ. தேவராஜா
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
20.06.2010 (ஞாயிற்றுக்கிழமை)
மு.ப. 9.00 : ஈழத்து நூல்களின் கண்காட்சி ஆரம்பம்
பி.ப. 5.00 : நூல்களின் அறிமுகமும் கலை நிகழ்வும்
தலைமை– ச தனுஜன்
நூல்களின் அறிமுகம்
“ஒவ்வொரு புல்லும் பூவும் பிள்ளையும்“ – கவிதைத் தொகுப்பு : வி. விமலாதித்தன்
“வேப்ப மரம்" – சிறுகதைத் தொகுப்பு : A.R.V.லோஷன்
“நாமிருக்கும் நாடே" – சிறுகதைத் தொகுப்பு – மெ.சி.மோகனராஜன்
“செங்கதிர்",“நீங்களும் எழுதலாம்" – சஞ்சிகைகள் : சி.சிவசேகரம்
கலை நிகழ்வுகள்
"""""""""""""""""""""
குறிப்பு : நண்பர்களே! இந்த விபரங்களை இயன்றளவு உங்கள் பதிவுகளிலும், சமூக வலைப்பின்னல்களிலும் பகிர்ந்து, இந்த நிகழ்வு சிறப்புற ஆதரவு தாருங்கள்!
ok
ReplyDelete